Annadhaanam

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியன்று, கரூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சித்தர் கருவூரார் சந்நிதியில் கரூர் சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளால் 2008 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பவித்திரம் ( கரூர் ) அருகில் அமைந்துள்ள ஐயாவின் ஜீவசமாதித் திருக்கோயிலில் தினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30)  நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு பூஜைகளும்–தமிழ் மாதம் முதல் தேதி, சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி, சித்தி நட்சத்திரம் ரேவதி, பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி –அதைத்தொடந்து அருள்பிரசாத அன்னதானமும் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் சித்தர் பாலசுப்ரமணிய சுவாமிகள் அறக்கட்டளையை அணுகலாம். தொடர்புக்கு சி. சண்முகம் +91 9443228716